"ஆளுமை:ஶ்ரீகாந்தன், புண்ணியமூர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஶ்ரீகாந்தன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
ஶ்ரீகாந்தன், புண்ணியமூர்த்தி (1951.03.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை புண்ணியமூர்த்தி. 1995ஆம் ஆண்டிலிருந்து இசைப் பணியாற்றி வரும் இவர் தாமாக பாடல்கள் இயற்றி மெட்டமைத்து நிகழ்வுகளை செய்து வருகின்றார். மேலும் கற்பகன் வில்லிசைக் குழு என்ற பெயரில் புராண இதிகாச வரலாறுகளை வெளிபடுத்தியுள்ளார். காரைநகர், சுழிபுரம், சங்கானை, சண்டிலிப்பாய், மல்லாகம், நவாலி, யாழ்ப்பாணம், அரியாலை, அளவெட்டி, கோண்டாவில், ஊர்காவற்துறை, கீரிமலை ஆகிய இடங்களில் இவர் தனது சேவையை ஆற்றி வருகின்றார். இவரது திறமைக்காக வில்லிசை வித்தகன் எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
+
ஶ்ரீகாந்தன், புண்ணியமூர்த்தி (1951.03.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை புண்ணியமூர்த்தி. 1995ஆம் ஆண்டிலிருந்து வில்லிசை நிகழ்வுகாளை வழங்கிவரும் இவர் தாமாக பாடல்கள் இயற்றி மெட்டமைத்து வழங்கிவருகின்றார். கற்பகன் வில்லிசைக் குழு என்ற பெயரில் புராண இதிகாச வரலாறுகளை வில்லிசையில் வெளிபடுத்தியுள்ளார். காரைநகர், சுழிபுரம், சங்கானை, சண்டிலிப்பாய், மல்லாகம், நவாலி, யாழ்ப்பாணம், அரியாலை, அளவெட்டி, கோண்டாவில், ஊர்காவற்துறை, கீரிமலை ஆகிய இடங்களில் வில்லிசையை நிகழ்த்திவருகின்றார். வில்லிசையில் இவரது ஆளுமையை கெளரவித்து 'வில்லிசை வித்தகன்' எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|15444|82}}
 
{{வளம்|15444|82}}

11:23, 9 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஶ்ரீகாந்தன்
தந்தை புண்ணியமூர்த்தி
பிறப்பு 1951.03.09
ஊர் சித்தங்கேணி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஶ்ரீகாந்தன், புண்ணியமூர்த்தி (1951.03.09 - ) யாழ்ப்பாணம், சித்தங்கேணியைச் சேர்ந்த வில்லிசைக் கலைஞர். இவரது தந்தை புண்ணியமூர்த்தி. 1995ஆம் ஆண்டிலிருந்து வில்லிசை நிகழ்வுகாளை வழங்கிவரும் இவர் தாமாக பாடல்கள் இயற்றி மெட்டமைத்து வழங்கிவருகின்றார். கற்பகன் வில்லிசைக் குழு என்ற பெயரில் புராண இதிகாச வரலாறுகளை வில்லிசையில் வெளிபடுத்தியுள்ளார். காரைநகர், சுழிபுரம், சங்கானை, சண்டிலிப்பாய், மல்லாகம், நவாலி, யாழ்ப்பாணம், அரியாலை, அளவெட்டி, கோண்டாவில், ஊர்காவற்துறை, கீரிமலை ஆகிய இடங்களில் வில்லிசையை நிகழ்த்திவருகின்றார். வில்லிசையில் இவரது ஆளுமையை கெளரவித்து 'வில்லிசை வித்தகன்' எனும் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 82