"ஆளுமை:முருகையன், இராமுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 24: வரிசை 24:
 
{{வளம்|72|179}}
 
{{வளம்|72|179}}
 
{{வளம்|10384|158-171}}
 
{{வளம்|10384|158-171}}
 +
{{வளம்|15444|45}}

01:26, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் முருகையன்
தந்தை இராமுப்பிள்ளை
பிறப்பு 1935.04.23
ஊர் சாவகச்சேரி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகையன், இராமுப்பிள்ளை (1935.04.23 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரி, கல்வயல் எனும் இடத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை இராமுப்பிள்ளை. கவிதைகள், காவியங்கள், பாநாடகங்கள், மேடைநாடகங்கள், ஆங்கில, தமிழ் திறனாய்வுக் கட்டுரைகள் என்பவற்றை எழுதியுள்ளார். ஆங்கில மொழிக்கவிதைகளினை தமிழில் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திற் பிரதம பதிப்பாசிரியராகவும் கோப்பாய் அரசினர் ஆசிரியர் கல்லூரியில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 10 பக்கங்கள் 41
  • நூலக எண்: 72 பக்கங்கள் 179
  • நூலக எண்: 10384 பக்கங்கள் 158-171
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 45