"ஆளுமை:மகேந்திரதாசன், பத்மநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மகேந்திரதா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:34, 4 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகேந்திரதாசன் |
தந்தை | பத்மநாதன் |
பிறப்பு | 1946.09.12 |
ஊர் | நாயன்மார்கட்டு |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரதாசன், பத்மநாதன் (1946.09.12 - ) யாழ்ப்பாணம், நாயன்மார்கட்டைப் பிறப்பிடமாகவும், மனிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். 1976ஆம் ஆண்டிலிருந்து கவிதைத்துறையில் பணியாற்றி வரும் இவரது ஆக்கங்கள் பூபாளம், கலாவல்லி, ஈழநாடு, உதயன், வலம்புரி, சஞ்சீவி, வீரகேசரி, தினகரன் முதலிய பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. மேலும் திருமண வாழ்த்து மடல்கள், சமூக சேவையாளர் பாராட்டு மடல்கள் ஆகியவற்றையும் இவர் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 15444 பக்கங்கள் 42