"ஆளுமை:செல்லையா, பொன்னையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செல்லையா, அ. பொ. |
+
பெயர்=செல்லையா|
தந்தை=|
+
தந்தை=பொன்னையா|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1938.01.19|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=மீசாலை|
 
ஊர்=மீசாலை|
வகை=எழுத்தாளர்|
+
வகை=கலைஞர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
  
அ. பொ. செல்லையா அவர்கள்  ஓர் முத்தமிழ் வித்தகரும், எழுத்தாளரும் ஆவார். யாழ்ப்பாணம், தென்மராட்சிப்பகுதியில் அமைந்த மீசாலையை பிறப்பிடமாக கொண்டவர். இவர் வள்ளுவரின் பிறப்பு மற்றும் வாழ்வு முறை, சமய முறை, அன்பு முறை போன்றவற்றை பல்வேறு கோணங்களில் ஆராய்ந்து 'கேட்கட்டும் குறளின் குரல்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டிருக்கின்றார்.
+
அ. பொ. செல்லையா (1938.01.19 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. 1968ஆம் ஆண்டுகளில் ''கொலைக்காரன்'' என்ற நாடகத்தின் மூலம் கலைத்துறையில் புகுந்த இவர் சிறந்த நடிகனாகவும், நெறியாளனாகவும் விளங்கியதோடு சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.  
  
 +
காலத்தின் விதி, தாய்க்குலமே, விழியூ எழுயூ, நான் கண்ட அண்ணன் போன்ற நூல்களையும், மன்னாக்குடி மாத்தான்டன், நஞ்சன் நாகப்பா, இரும்புத் தலைவன், ஒன்றே குலம் போன்ற நாடகங்களையும் வஞ்சியின் செல்வன், மணமாற்றம், தலை எடுத்தான் தம்பி போன்ற வானொலி நாடகங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், பிரச்சார பிரசங்கி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.
{{வளம்|4428|95-96}}
+
 
 +
 
 +
==இவற்றையும் பார்க்கவும்==
 +
* [[:பகுப்பு:செல்லையா, அ. பொ.|இவரது நூல்கள்]]
  
  
 
== வெளி இணைப்புக்கள்==
 
== வெளி இணைப்புக்கள்==
*[http://www.newjaffna.com/fullview.php?id=MTQ4NA== செல்லையா, அ. பொ.]
+
*[http://muelangovan.blogspot.com/2010/05/blog-post_24.html செல்லையா, அ. பொ.]  
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|95-96}}
 +
{{வளம்|15444|25}}

01:37, 3 டிசம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செல்லையா
தந்தை பொன்னையா
பிறப்பு 1938.01.19
ஊர் மீசாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


அ. பொ. செல்லையா (1938.01.19 - ) யாழ்ப்பாணம், மீசாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை பொன்னையா. 1968ஆம் ஆண்டுகளில் கொலைக்காரன் என்ற நாடகத்தின் மூலம் கலைத்துறையில் புகுந்த இவர் சிறந்த நடிகனாகவும், நெறியாளனாகவும் விளங்கியதோடு சிறந்த மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்தார்.

காலத்தின் விதி, தாய்க்குலமே, விழியூ எழுயூ, நான் கண்ட அண்ணன் போன்ற நூல்களையும், மன்னாக்குடி மாத்தான்டன், நஞ்சன் நாகப்பா, இரும்புத் தலைவன், ஒன்றே குலம் போன்ற நாடகங்களையும் வஞ்சியின் செல்வன், மணமாற்றம், தலை எடுத்தான் தம்பி போன்ற வானொலி நாடகங்களையும் இவர் எழுதி வெளியிட்டுள்ளார்.

முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், பிரச்சார பிரசங்கி ஆகிய பட்டங்களை இவர் பெற்றுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 95-96
  • நூலக எண்: 15444 பக்கங்கள் 25