"ஆளுமை:யோகேஸ்வரன், வைத்திலிங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=யோகேஸ்வரன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=யோகேஸ்வரன், வை. |
+
பெயர்=யோகேஸ்வரன்|
தந்தை=|
+
தந்தை=வைத்திலிங்கம்|
தாய்=|
+
தாய்=அன்னப்பிள்ளை|
 
பிறப்பு=1960.05.03|
 
பிறப்பு=1960.05.03|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
யோகேஸ்வரன் (பி. 1960, மே 03) ஓர் கவிஞரும், எழுத்தாளருமாவார். யாழ்ப்பாணம் குப்பிளானை சேர்ந்த இவர் கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள், சிறுகதைகளினை எழுதியதுடன் நாடகங்களிலும் நடித்துள்ளார்.
 
  
 +
யோகேஸ்வரன், வைத்திலிங்கம் (1960.05.03 - ) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை வைத்திலிங்கம்; தாய் அன்னப்பிள்ளை. இவர் தனது கல்வியை வாசவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரம் வரை கற்றார். இவர் தனது ஏழாவது வயதில் ''சந்தி சிரிக்கிறது'' என்னும் நாடகத்தில் நடித்தார். இதுவே இவரது முதலாவது நாடகமாகும். சுமாராக ஏழு நாடகங்கள் வரையில் இவர் நடித்துள்ளார்.
 +
 +
புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு சென்ற இவர் அங்கு கவிதைகள், பாடல்கள், தத்துவச் சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள் என பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார். பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி.தமிழலை வானொலியில் 1998ஆம் ஆண்டு  ''ராகங்கள் என் காதில்'' என்ற இவரது முதல் கவிதை ஒலிபரப்பானது. மேலும் இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி வானொலியில் நடைபெறும் முற்றத்து மல்லிகை என்ற நிகழ்ச்சியில் இவரது முதல் கவிதை ஒலிபரப்பாகியுள்ளது.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1741|125-127}}
 
{{வளம்|1741|125-127}}
 
+
{{வளம்|1855|101-103}}
 
 
 
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 

09:33, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யோகேஸ்வரன்
தந்தை வைத்திலிங்கம்
தாய் அன்னப்பிள்ளை
பிறப்பு 1960.05.03
ஊர் குப்பிளான்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


யோகேஸ்வரன், வைத்திலிங்கம் (1960.05.03 - ) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை வைத்திலிங்கம்; தாய் அன்னப்பிள்ளை. இவர் தனது கல்வியை வாசவிளான் மத்திய மகா வித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரம் வரை கற்றார். இவர் தனது ஏழாவது வயதில் சந்தி சிரிக்கிறது என்னும் நாடகத்தில் நடித்தார். இதுவே இவரது முதலாவது நாடகமாகும். சுமாராக ஏழு நாடகங்கள் வரையில் இவர் நடித்துள்ளார்.

புலம்பெயர்ந்து ஜேர்மனிக்கு சென்ற இவர் அங்கு கவிதைகள், பாடல்கள், தத்துவச் சிறுகதைகள், நகைச்சுவை துணுக்குகள் என பல்வேறு படைப்புக்களை எழுதியுள்ளார். பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் ரி.ஆர்.ரி.தமிழலை வானொலியில் 1998ஆம் ஆண்டு ராகங்கள் என் காதில் என்ற இவரது முதல் கவிதை ஒலிபரப்பானது. மேலும் இலண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.பி.சி வானொலியில் நடைபெறும் முற்றத்து மல்லிகை என்ற நிகழ்ச்சியில் இவரது முதல் கவிதை ஒலிபரப்பாகியுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 1741 பக்கங்கள் 125-127
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 101-103