"ஆளுமை:இராஜலக்சுமி, திலகநாதன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=இராஜலக்சும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:41, 30 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் இராஜலக்சுமி தில்லைநாதன்
தந்தை கனகசபை
பிறப்பு
ஊர் கைதடி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராஜலக்சுமி தில்லைநாதன் யாழ்ப்பாணம், கைதடியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கனகசபை. இவர் இணுவில் தமிழ்க் கலவன் பாடசாலை, நாவற்குழி மகா வித்தியாலயம், மருதனாமடம் இராமநாதன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று பின் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவில் இரண்டு ஆண்டுகள் தனது உயர் கல்வியைக் கற்றார். சென்னை மாணவர் மன்றமும், மலேசிய தமிழ் இலக்கியக் கழகமும் இணைந்து நடாத்திய தமிழ்மணிப் புலவர் பட்டப்படிப்பில் மூன்றாண்டுகள் படித்து தமிழ்மணிப் பட்டம் பெற்றார். 1994ஆம் ஆண்டு பாரிஸ் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் விடியலைத் தேடும் பெண்புறா என்ற சிறுகதையை எழுதி பரிசு பெற்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 1855 பக்கங்கள் 91-92