"ஆளுமை:இரத்தினம், இளையதம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இரத்தினம்| ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:44, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இரத்தினம் |
தந்தை | இளையதம்பி |
பிறப்பு | 1916 |
இறப்பு | 1981 |
ஊர் | இணுவில் |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இரத்தினம், இளையதம்பி (1916 - 1981) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை இளையதம்பி. இரதி பூசை, ஆச்சியார் குரவை, மணிமேகலை, சிவதாண்டவம், அமரகீதம், கண்வழி நுழைந்த கள்வன், பராசக்தி, மகிமை, தூபுர நாதம், தெய்வத் திருமணம், முத்தமிழின் தோற்றம், உழவர் நாட்டியம், மார்கழி மங்கையர் அகியன இவர் எழுதிய நாடகங்களாகும். இவர் Incest என்ற நாடகத்தை ஆங்கிலம் வழியாக தமிழாக்கம் செய்திருந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 6572 பக்கங்கள் 58-64