"நிறுவனம்:யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Text replace - "| முகவரி=" to "| ஊர்=| முகவரி=")
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=அரசடி வயிரவர் கோவில்|
+
பெயர்=யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம் |
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
ஊர்=|
+
ஊர்=இணுவில்|
முகவரி=வலிகாமம் மேற்கு, சங்கானை தெற்கு|
+
முகவரி=இணுவில், யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
 
வலைத்தளம்=|
 
வலைத்தளம்=|
 +
}}
 +
 +
 +
இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்  இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில்  எனும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும், வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைந்துள்ளது.
 +
 +
நித்திய நைமித்திய பூசைகளுடன் இக்கோயிலின் மகோற்சவ திருவிழா பங்குனி மாதத்தில் பன்னிரு நாட்கள் நடைபெற்றுகின்றது. பங்குனி உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. இவற்றுடன் ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை,  ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழா என்பனவும் இடம்பெறுகின்றது. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.
  
}}
+
ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச்சிவகாமி அம்மன் மீது சிவகாமியம்மை பதிகம், சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை, சிவகாமியம்மை துதி ஆகியவற்றை பாடியுள்ளார்.
 +
 
 +
==வெளி இணைப்பு==
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்]

04:15, 27 நவம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் இணுவில்
முகவரி இணுவில், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்


இணுவில் சிவகாமி அம்மன் ஆலயம் இலங்கையின் வடக்கே, யாழ்ப்பாண மாவட்டத்தில் இணுவில் எனும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்து அரசர்களின் ஆட்சிக்காலத்தில் பிரபலம் பெற்றிருந்த ஆலயங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் உள்வீதியில் எல்லா கடவுளர்களுக்கு ஆலயமும், வெளிவீதியில் திருமடமும், சின்னத்தம்பிப் புலவர் அரங்கும் அமைந்துள்ளது.

நித்திய நைமித்திய பூசைகளுடன் இக்கோயிலின் மகோற்சவ திருவிழா பங்குனி மாதத்தில் பன்னிரு நாட்கள் நடைபெற்றுகின்றது. பங்குனி உத்தரநாளில் தீர்த்தத்திருவிழாவும் அதன் முதல்நாள் தேர்த்திருவிழாவும் பத்தாம், பதினோராம் நாட்களில் நடைபெறும். மகேசுவர பூசையும் இறுதி நாளில் திருக்கல்யாணமும் நடைபெறுகின்றது. இவற்றுடன் ஆடிப்பூரம், நவராத்திரி, திருவெம்பாவை, ஆடிப்பூரக் கற்பூரத் திருவிழா என்பனவும் இடம்பெறுகின்றது. நவராத்திரி விழாவின் ஒன்பதாம் நாள் புகழ்பெற்ற இணுவில் கந்தசுவாமி ஆலயத்தில் அம்பு போடுதல் மற்றும் வன்னிமர வாழை வெட்ட நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவெம்பாவை வழிபாடு நாள்தொறும் அதிகாலை மூன்று மணி தொடக்கம் ஆறு மணிவரை நிகழும். நவராத்திரியை அடுத்து நவசக்தி சிறப்பு வழிபாடும் பூரணை நாளில் திருவிளக்கு வழிபாடும் நிகழ்கின்றன.

ஒல்லாந்தர் காலத்தில் வாழ்ந்த இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இச்சிவகாமி அம்மன் மீது சிவகாமியம்மை பதிகம், சிவகாமியம்மை பிள்ளைத்தமிழ், சிவகாமியம்மை சதகம், ஊஞ்சல், இரட்டைமணிமாலை, சிவகாமியம்மை துதி ஆகியவற்றை பாடியுள்ளார்.

வெளி இணைப்பு