"ஆளுமை:தெணியான், கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=தெணியான்| த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
 
பெயர்=தெணியான்|
 
பெயர்=தெணியான்|
தந்தை=கந்தையா, நா.|
+
தந்தை=கந்தையா|
தாய்=சின்னம்மா, நா.|
+
தாய்=சின்னம்மா|
 
பிறப்பு=1942.01.06|
 
பிறப்பு=1942.01.06|
 
இறப்பு=|
 
இறப்பு=|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
தெணியான் (பி.1942, ஜனவரி 06)ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைச் சேர்ந்தவர்.  
+
தெணியான், கந்தையா (1942.01.06)ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர்.  
ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் 'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார். "சிதறல்கள்", "கானலில் நீர்" போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
+
இவரது தந்தை கந்தயை; தஔ சின்னம்மா. ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் 'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார். "சிதறல்கள்", "கானலில் நீர்" போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.
  
=={{Multi|வளங்கள்|Resources}}==
+
==இவற்றையும் பார்க்கவும்==
{{வளம்|4428|446}}
+
* [[:பகுப்பு:தெணியான்|இவரது நூல்கள்]]
  
 +
== வெளி இணைப்புக்கள்==
 +
*[https://knavam.wordpress.com/2014/10/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A/ தெணியான், க. பற்றி நவரட்ணம்]
 +
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D தமிழ் விக்கிப்பீடியாவில் தெணியான், க.]
  
== வெளி இணைப்புக்கள்==
 
*[https://knavam.wordpress.com/2014/10/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A/ தெணியான்]
 
  
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D விக்கிபீடியா]
+
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|4428|446}}
 +
{{வளம்|13844|188-190}}

00:20, 27 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் தெணியான்
தந்தை கந்தையா
தாய் சின்னம்மா
பிறப்பு 1942.01.06
ஊர் பொலிகண்டி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தெணியான், கந்தையா (1942.01.06)ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் பொலிகண்டியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தயை; தஔ சின்னம்மா. ஆசிரியராகப் பணியாற்றிய தெணியான் 'விவேகி'யில் 'பிணைப்பு' என்ற சிறுகதையுடன் ஆரம்பித்து ஏறக்குறைய 120 இற்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியிருக்கிறார். மேலும் புதினம், குறும் புதினம், கவிதை, வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். தினக்குரலில் நெஞ்சில் பதிந்துள்ள நினைவுகளில் பேராசிரியர் கா. சிவத்தம்பி என்ற 19 அத்தியாயங்கள் கொண்ட தொடரையும் எழுதியுள்ளார். "சிதறல்கள்", "கானலில் நீர்" போன்ற நாவல்களையும் எழுதியுள்ளார்.

இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 446
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 188-190