"ஆளுமை:தாசீயஸ், அ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=தாசீயஸ், அ. | ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=தாசீயஸ், அ. | | + | பெயர்=தாசீயஸ், அ.| |
தந்தை=| | தந்தை=| | ||
தாய்=| | தாய்=| | ||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | தாசீயஸ், அ. | + | தாசீயஸ், அ. நாடகக் கலைஞர், ஊடகவியலாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பெறும் போது அங்கு இருந்த நாடக அரங்கில் சேர்ந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் உலகப் புகழ் பெற்ற ஜராங்கனி சேரசிங்க எனும் புகழ் பெற்ற நாடக நங்கையிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சிப் பெற்றார். நாடக சிந்தனையாளர்களுக்கு பிதாமகனாக இருந்த இவர் நெறியாள்கை செய்து புகழ்பெற்ற நாடகங்களில் மகாகவி அவர்களின் "புதியதோர் வீடு" நாடகம் குறிப்பிடத்தக்கது. |
+ | |||
+ | 1975ஆம் ஆண்டில் விழிப்பு எனும் நாடகத்தில் நடித்தமைக்காக இவர் சிறந்த நடிகருக்கான பரிசினைப் பெற்றதோடு மேலும் 1980இல் நடைப்பெற்ற 1978ஆம் ஆண்டுக்கான தேசிய நாடக விழாவில், நாடக அரங்கக் கல்லூரி தயாரித்தளித்த இவரால் நெறிப்படுத்தப்பட்ட ''பொறுத்தது போதும்'' என்னும் நாடகம் நான்கு சிறந்த பரிசுகளைப் பெற்றதோடு பார்வையாளர்களின் பெரும் பாரட்டுதலையும் பெற்று சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருதினையும், சிறந்த பிரதிக்கான பரிசினையும் சிறந்த நெறியாளருக்கான பரிசினையும் பெற்றது. மேலும் இதில் நடித்த அ.பிரான்சிஸ் ஜெனம் சிறந்த நடிகருக்கான பரிசினையும் வென்றெடுத்தார். | ||
வரிசை 16: | வரிசை 18: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4428|160}} | {{வளம்|4428|160}} | ||
− | + | {{வளம்|13844|130-133}} | |
− | |||
− | |||
− |
03:07, 26 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | தாசீயஸ், அ. |
பிறப்பு | |
ஊர் | |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தாசீயஸ், அ. நாடகக் கலைஞர், ஊடகவியலாளர். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு பெறும் போது அங்கு இருந்த நாடக அரங்கில் சேர்ந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் உலகப் புகழ் பெற்ற ஜராங்கனி சேரசிங்க எனும் புகழ் பெற்ற நாடக நங்கையிடம் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பயிற்சிப் பெற்றார். நாடக சிந்தனையாளர்களுக்கு பிதாமகனாக இருந்த இவர் நெறியாள்கை செய்து புகழ்பெற்ற நாடகங்களில் மகாகவி அவர்களின் "புதியதோர் வீடு" நாடகம் குறிப்பிடத்தக்கது.
1975ஆம் ஆண்டில் விழிப்பு எனும் நாடகத்தில் நடித்தமைக்காக இவர் சிறந்த நடிகருக்கான பரிசினைப் பெற்றதோடு மேலும் 1980இல் நடைப்பெற்ற 1978ஆம் ஆண்டுக்கான தேசிய நாடக விழாவில், நாடக அரங்கக் கல்லூரி தயாரித்தளித்த இவரால் நெறிப்படுத்தப்பட்ட பொறுத்தது போதும் என்னும் நாடகம் நான்கு சிறந்த பரிசுகளைப் பெற்றதோடு பார்வையாளர்களின் பெரும் பாரட்டுதலையும் பெற்று சிறந்த நாடகத்துக்கான ஜனாதிபதி விருதினையும், சிறந்த பிரதிக்கான பரிசினையும் சிறந்த நெறியாளருக்கான பரிசினையும் பெற்றது. மேலும் இதில் நடித்த அ.பிரான்சிஸ் ஜெனம் சிறந்த நடிகருக்கான பரிசினையும் வென்றெடுத்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 160
- நூலக எண்: 13844 பக்கங்கள் 130-133