"ஆளுமை:அன்பு முகைதீன், மு. இ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=அன்பு முகைதீன், மு. இ.|
+
பெயர்=அன்பு முகையதீன்|
 
தந்தை=|
 
தந்தை=|
 
தாய்=|
 
தாய்=|
 
பிறப்பு=1940.03.20|
 
பிறப்பு=1940.03.20|
 
இறப்பு=2003.09.16|
 
இறப்பு=2003.09.16|
ஊர்=|
+
ஊர்=கல்முனைக்குடி, மட்டக்களப்பு|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்= |
 
புனைபெயர்= |
 
}}
 
}}
  
அன்பு முகைதீன் (1940.03.20 - 2003.09.16) மட்டக்களப்பின் கல்முனைக்குடியில் பிறந்த எழுத்தாளர், கவிஞர். ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். கலாபூஷணம், கவிச்சுடர், ஆளுனர் விருது போன்ற விருதுகள் பெற்றவர்.
+
அன்பு முகைதீன் (1940.03.20 - 2003.09.16) மட்டக்களப்பு, கல்முனைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். 1960இல் கவிதைப் பிரவேசம் செய்த இவர் பலநூறு கவிதைகளை எழுதியுள்ளார்.  1960 தொடங்கி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பல சந்தர்ப்பங்களில் உரையாற்றியுள்ளார். ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் கலாபூஷணம், கவிச்சுடர், ஆளுனர் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|1739|42-44}}
 
{{வளம்|1739|42-44}}
 +
{{வளம்|13958|13-15}}
  
 
==வெளி இணைப்புக்கள்==
 
==வெளி இணைப்புக்கள்==
 
*
 
*

03:59, 19 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்பு முகையதீன்
பிறப்பு 1940.03.20
இறப்பு 2003.09.16
ஊர் கல்முனைக்குடி, மட்டக்களப்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அன்பு முகைதீன் (1940.03.20 - 2003.09.16) மட்டக்களப்பு, கல்முனைக்குடியைச் சேர்ந்த எழுத்தாளர், கவிஞர். 1960இல் கவிதைப் பிரவேசம் செய்த இவர் பலநூறு கவிதைகளை எழுதியுள்ளார். 1960 தொடங்கி இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் பல சந்தர்ப்பங்களில் உரையாற்றியுள்ளார். ஆய்வுக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதியுள்ளார். வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றிலும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். மேலும் கலாபூஷணம், கவிச்சுடர், ஆளுனர் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 1739 பக்கங்கள் 42-44
  • நூலக எண்: 13958 பக்கங்கள் 13-15

வெளி இணைப்புக்கள்