"ஆளுமை:இரத்தினம், சின்னத்தம்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=இரத்தினம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
12:15, 16 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | இரத்தினம், சின்னத்தம்பி |
தந்தை | சின்னத்தம்பி |
பிறப்பு | 1880 |
இறப்பு | 1940 |
ஊர் | பருத்தித்துறை |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
சி. இரத்தினம் (1880 - 1940) யாழ்ப்பாணம், பருத்தித்துறையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னத்தம்பி. இரத்தினம் அவர்களின் வாசிப்பானது நாதசுகம், மேற்காலப்பரண்கள் அதிவேகமும் சுருதிலயசுகமும் உடையதாக இருந்தன. இவர் மிருதங்க கலைத்தொண்டினை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரையில் ஆற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 7474 பக்கங்கள் 11-12