"ஆளுமை:நல்லதம்பி, முருகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
மு. நல்லதம்பி (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்.  இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இளமையிலே தனது ஊராகிய வட்டுக்கோட்டையிலிருந்தே கல்வி கற்ற பின் தெல்லிப்பழைக்குச் சென்று உயர்தர கல்வி பயின்றார். தெல்லிப்பழையில் அமைந்திருந்த போதனாமுறை பயிற்சி கழகத்தில் 1914ஆம் ஆண்டில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். முது தமிழ்ப் புலவர் எனும் பட்டம் பெற்றவர்.
+
மு. நல்லதம்பி (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர்.  இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இளமையிலே தனது ஊராகிய வட்டுக்கோட்டையில் கல்வி கற்ற பின் தெல்லிப்பழைக்குச் சென்று உயர்தர கல்வி பயின்றார். 1914ஆம் ஆண்டில் தெல்லிப்பழை போதனாமுறை பயிற்சி கழகத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார். இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.  
 +
 
 +
கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுமுள்ளார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. மணித்தாய் நாடும் மரதனோட்டமும், மொழிப் பயிற்சி ஆகிய நூல்களை இவர் ஆக்கியுள்ளதோடு சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர்.
  
  

02:00, 3 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நல்லதம்பி, முருகுப்பிள்ளை
தந்தை முருகுப்பிள்ளை
தாய் தங்கமையார்
பிறப்பு 1896.09.13
இறப்பு 1951.05.08
ஊர் வட்டுக்கோட்டை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மு. நல்லதம்பி (1896.09.13 - 1951.05.08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். இளமையிலே தனது ஊராகிய வட்டுக்கோட்டையில் கல்வி கற்ற பின் தெல்லிப்பழைக்குச் சென்று உயர்தர கல்வி பயின்றார். 1914ஆம் ஆண்டில் தெல்லிப்பழை போதனாமுறை பயிற்சி கழகத்தில் சேர்ந்து பயிற்றப்பட்ட தமிழாசிரியராக வெளியேறினார். இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுமுள்ளார். 1950ம் ஆண்டு இவரால் இலங்கையின் தேசிய கீதம் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கப்பட்டது. மணித்தாய் நாடும் மரதனோட்டமும், மொழிப் பயிற்சி ஆகிய நூல்களை இவர் ஆக்கியுள்ளதோடு சமுதாய ஊழல்களைக் கண்டித்துப் பல பாடல்களையும் இவர் பாடியுள்ளார். 1940 ஆம் ஆண்டிலே தமிழ்நாடு திருநெல்வேலித் தமிழ்ச் சங்கத்தார் 'முதுதமிழ்ப் புலவர்' என்னும் பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தனர்.


வளங்கள்

  • நூலக எண்: 6029 பக்கங்கள் 22-24
  • நூலக எண்: 963 பக்கங்கள் 161-163

வெளி இணைப்புக்கள்