"ஆளுமை:நல்லதம்பி, முருகுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=நல்லதம்பி, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
− | பெயர்=நல்லதம்பி, | + | பெயர்=நல்லதம்பி, முருகுப்பிள்ளை| |
− | தந்தை=| | + | தந்தை=முருகுப்பிள்ளை| |
− | தாய்=| | + | தாய்=தங்கமையார்| |
பிறப்பு=1896.09.13| | பிறப்பு=1896.09.13| | ||
இறப்பு=1951.05.08| | இறப்பு=1951.05.08| | ||
− | ஊர்= | + | ஊர்=வட்டுக்கோட்டை| |
வகை=எழுத்தாளர்| | வகை=எழுத்தாளர்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
− | நல்லதம்பி (1896, செப்ரெம்பர் 13 - 1951, மே 08) | + | மு. நல்லதம்பி (1896, செப்ரெம்பர் 13 - 1951, மே 08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். முது தமிழ்ப் புலவர் எனும் பட்டம் பெற்றவர். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|6029|22-24}} | {{வளம்|6029|22-24}} | ||
− | + | {{வளம்|963|161-163}} | |
==வெளி இணைப்புக்கள்== | ==வெளி இணைப்புக்கள்== | ||
*[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் நல்லதம்பி] | *[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81._%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF தமிழ் விக்கிப்பீடியாவில் நல்லதம்பி] |
09:39, 1 நவம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | நல்லதம்பி, முருகுப்பிள்ளை |
தந்தை | முருகுப்பிள்ளை |
தாய் | தங்கமையார் |
பிறப்பு | 1896.09.13 |
இறப்பு | 1951.05.08 |
ஊர் | வட்டுக்கோட்டை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மு. நல்லதம்பி (1896, செப்ரெம்பர் 13 - 1951, மே 08) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை முருகுப்பிள்ளை; தாய் தங்கம்மையார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இவர் ஆசிரியராகவும், பல்கலைக்கழக விரிவுரையாளராகவும் கடமையாற்றியுள்ளார். கவிதைகளை எழுதியதுடன் பாடல்களை இயற்றிப் பாடியுள்ளார். முது தமிழ்ப் புலவர் எனும் பட்டம் பெற்றவர்.
வளங்கள்
- நூலக எண்: 6029 பக்கங்கள் 22-24
- நூலக எண்: 963 பக்கங்கள் 161-163