"ஆளுமை:செந்திநாத ஐயர், சிந்நய ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Meuriy பயனரால் ஆளுமை:செந்திநாத ஐயர், ஆளுமை:செந்திநாத ஐயர், சிந்நயஐயர் என்ற தலைப்புக்கு நகர்த்த...)
(வேறுபாடு ஏதுமில்லை)

06:13, 30 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செந்திநாத ஐயர், சிந்நயஐயர்
தந்தை சிந்நயஐயர்
பிறப்பு 1848.10.02
இறப்பு 1924.05.05
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்திநாத ஐயர் (1848.10.02 - 1924.05.05) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிந்நயஐயர். வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர் செந்திநாதையர். அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணி அதனை விளக்குவதாக இவர் நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எழுதியுள்ளார்.

பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் (மொழிபெயர்ப்பு), கந்தபுராண நவநீதம், சிவஞானபோத வசனாலங்காரதீபம், சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம் போன்ற நூல்களை எழுதியுள்ள இவருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகளை ஊக்குவித்தது.


வளங்கள்

  • நூலக எண்: 98 பக்கங்கள் 01-39
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 164-176
  • நூலக எண்: 963 பக்கங்கள் 132-135


வெளி இணைப்புக்கள்