"ஆளுமை:செந்திநாத ஐயர், சிந்நய ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=செந்திநாத ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=செந்திநாத ஐயர் |
+
பெயர்=செந்திநாத ஐயர், சிந்நயஐயர் |
தந்தை=|
+
தந்தை=சிந்நயஐயர்|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=|
+
பிறப்பு=1848.10.02|
இறப்பு=|
+
இறப்பு=1924.05.05|
ஊர்=யாழ்ப்பாணம்|
+
ஊர்=ஏழாலை|
 
வகை=எழுத்தாளர்|
 
வகை=எழுத்தாளர்|
 
புனைபெயர்=காசிவாசி செந்திநாதையர்  |
 
புனைபெயர்=காசிவாசி செந்திநாதையர்  |
 
}}
 
}}
  
செந்திநாத ஐயர் ஓர் எழுத்தாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். சைவசமயம் சார்ந்த நூல்கள், கட்டுரைகள் கன்டனங்கள், மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் போன்றன இவரது படைப்புக்களாகும். காசிவாசி செந்திநாதையர் எனவும் அழைக்கப்பட்டார்.
+
செந்திநாத ஐயர் (1848.10.02 - 1924.05.05) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிந்நயஐயர். வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர் செந்திநாதையர். அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணி அதனை விளக்குவதாக இவர் நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எழுதியுள்ளார்.
 +
 
 +
பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் (மொழிபெயர்ப்பு), கந்தபுராண நவநீதம், சிவஞானபோத வசனாலங்காரதீபம், சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம் போன்ற நூல்களை எழுதியுள்ள இவருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகளை ஊக்குவித்தது.  
  
  
வரிசை 16: வரிசை 18:
 
{{வளம்|98|01-39}}
 
{{வளம்|98|01-39}}
 
{{வளம்|3003|164-176}}
 
{{வளம்|3003|164-176}}
 +
{{வளம்|963|132-135}}
 +
  
 +
== வெளி இணைப்புக்கள்==
  
==வெளி இணைப்புக்கள்==
+
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D  காசிவாசி செந்திநாதையர் பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில்]
*
 

06:13, 30 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் செந்திநாத ஐயர், சிந்நயஐயர்
தந்தை சிந்நயஐயர்
பிறப்பு 1848.10.02
இறப்பு 1924.05.05
ஊர் ஏழாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செந்திநாத ஐயர் (1848.10.02 - 1924.05.05) யாழ்ப்பாணம், ஏழாலையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சிந்நயஐயர். வேதாகம நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர் செந்திநாதையர். அத்வைத வேதாந்தமும் விசிட்டாத்வைதமும் ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணி அதனை விளக்குவதாக இவர் நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை எழுதியுள்ளார்.

பிரமசூத்திர சிவாத்துவித சைவபாடியம் (மொழிபெயர்ப்பு), கந்தபுராண நவநீதம், சிவஞானபோத வசனாலங்காரதீபம், சைவ வேதாந்தம், தேவாரம் வேதசாரம் போன்ற நூல்களை எழுதியுள்ள இவருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகளை ஊக்குவித்தது.


வளங்கள்

  • நூலக எண்: 98 பக்கங்கள் 01-39
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 164-176
  • நூலக எண்: 963 பக்கங்கள் 132-135


வெளி இணைப்புக்கள்