"ஆளுமை:சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
சண்முகச்சட்டம்பியார் (பி. 1794) யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, அரலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுவாமிநாதர். இளமைக் காலத்தில் இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று பின் இருபாலைச் சேனாதிராய முதலியரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ஆசிரியராக பணியாற்றியதுடன் கிறீஸ்துவின் தாயாரை வாழ்த்தி செய்யுள் பாடியுள்ளார்.
+
சண்முகச்சட்டம்பியார் (பி. 1794) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுவாமிநாதர். இளமைக் காலத்தில் இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று பின் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ஆசிரியராக பணியாற்றிய இவர் கிறீஸ்துவின் தாயாரை வாழ்த்தி செய்யுள் பாடியுள்ளார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3003|218}}
 
{{வளம்|3003|218}}
 
{{வளம்|963|99}}
 
{{வளம்|963|99}}

05:26, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சண்முகச்சட்டம்பியார், சுவாமிநாதர்
தந்தை சுவாமிநாதர்
பிறப்பு 1794
ஊர் அராலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சண்முகச்சட்டம்பியார் (பி. 1794) யாழ்ப்பாணம், அராலியைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை சுவாமிநாதர். இளமைக் காலத்தில் இவர் தனது தந்தையிடம் கல்வி பயின்று பின் இருபாலைச் சேனாதிராய முதலியாரிடத்தில் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றார். ஆசிரியராக பணியாற்றிய இவர் கிறீஸ்துவின் தாயாரை வாழ்த்தி செய்யுள் பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 218
  • நூலக எண்: 963 பக்கங்கள் 99