"ஆளுமை:குமாரகுலசிங்க முதலியார், சோடன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=குமாரகுலசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 13: வரிசை 13:
 
   
 
   
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
{{வளம்|963|-85-86}}
+
{{வளம்|963|85-86}}

01:47, 29 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் குமாரகுலசிங்க முதலியார், சோடன்
தந்தை சோடன்
பிறப்பு 1826
இறப்பு 1884
ஊர் தெல்லிப்பழை
வகை புலவர், அரச பணியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சோ. குமரகுலசிங்க முதலியார் (1826 - 1884) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த புலவர், அரச பணியாளர். இவர் வட்டுக்கோட்டைச் சாத்திரசாலையில் கல்வி பயின்ற பின், அரசாங்க உத்தியோகத்தில் அமர்ந்தார். மல்லாகம், யாழ்ப்பாணம் அகிய இடங்களில் நீதிமன்றங்களில் பேச்சு மொழிப்பெயர்ப்பாளராக விளங்கிய இவரது சேவை நலத்தினை அரசாங்கம் மதித்து இவருக்கு முதலியார் என்ற பட்டத்தினை வழங்கியது. கீர்த்தனங்கள், பதங்கள், தனிப்பாக்கள் ஆகியன இவராற் படப்பட்டுள்ளன. பதிவிரதை எனும் நாடக நூலை இவர் இயற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 85-86