"ஆளுமை:காசிநாதர், நீலகண்டர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=காசிநாதர், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 13: | வரிசை 13: | ||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
− | {{வளம்|963| | + | {{வளம்|963|76}} |
23:51, 28 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | காசிநாதர், நீலகண்டர் |
தந்தை | நீலகண்டர் |
பிறப்பு | 1796 |
இறப்பு | 1854 |
ஊர் | அச்சுவேலி |
வகை | புலவர், சோதிடர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
நீ. காசிநாதப்புலவர் (1796 - 1854) யழ்ப்பாணம் அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர், சோதிடர். தமிழ் இலக்கண இலக்க்கியங்களிலும், சோதிட நூலிலும் இவருக்கு மிகுந்த புலமை இருந்தது. தல புராணம் என்னும் பெயருடன் இவர் ஒரு நூல் இயற்றியுள்ளார். இது பனங்காய்ப் பாரதம் எனவும்படும்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 76