"ஆளுமை:ஆனுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=ஆனுப்பிள்ள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:23, 26 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஆனுப்பிள்ளை
பிறப்பு
ஊர் மன்னார்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஆனுப்பிள்ளை மன்னார், இலந்தைவான் எனும் ஊரைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவர் வடமொழியிலும், தென் மொழியிலும் மிகுந்த புலமையுடையவராக விளங்கியதோடு இலந்தைவான் கீத்தாம் பிள்ளை புலவர் மீது ஒரு சாற்றுக் கவி பாடியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 36-37
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஆனுப்பிள்ளை&oldid=163138" இருந்து மீள்விக்கப்பட்டது