"ஆளுமை:சரவணன், கதிரன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சரவணன், கதி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
க. சரவணன் (1947.09.09 - ) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரன்.இக் கலைஞர் நாடகங்களை எழுதும் ஆசிரியராகவும், நட்டுவாங்கம் செய்யும் அண்ணாவியாராகவும் விளங்கியுள்ளார்.  
+
க. சரவணன் (1947.09.09 - ) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரன். இக் கலைஞர் நாடகங்களை எழுதும் ஆசிரியராகவும், நட்டுவாங்கம் செய்யும் அண்ணாவியாராகவும் விளங்கியுள்ளார்.  
  
இவரால் மேடையேற்றப்பட்ட ''சத்தியவான் சாவித்திரி'' இசை நாடகம் மேடையேற்றப்பட்டு பல பெருமக்களாலும் பாரட்டப்பட்டது. நகைச்சுவை மன்னன், நவரசத்திலகம் ஆகிய பட்டங்களை கலைப்பணிக்காக பெற்றிருக்கும் இவர் நடிகமணி வி. வி. வைரமுத்துவின் இசை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் இரஜபாட் நகைச்சுவை வேடங்களில் நடித்தும் புகழ் பெற்றவராக விளங்கினார்.
+
இவரால் மேடையேற்றப்பட்ட ''சத்தியவான் சாவித்திரி'' இசை நாடகம் பலராலும் பாரட்டப்பட்டது. நகைச்சுவை மன்னன், நவரசத்திலகம் ஆகிய பட்டங்களை கலைப்பணிக்காக பெற்றிருக்கும் இவர் நடிகமணி வி. வி. வைரமுத்துவின் இசை நாடகங்களில் சிறு வேடமேற்று நடித்துள்ளதோடு இராஜபாட் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவராக விளங்கினார்.
  
பராம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின் போது மூத்த கலைஞர்கள் வரிசையில் இவர் கௌரவிக்கப்பட்டதுடன் பொன்னடை போர்த்தி தலையில் மகுடம் சூட்டி ''மரபுக்கலைச்சுடர்'' என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
+
பராம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின் போது மூத்த கலைஞர்கள் வரிசையில் இவர் மகுடம் சூட்டி ''மரபுக்கலைச்சுடர்'' என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|7571|171}}
 
{{வளம்|7571|171}}

02:22, 21 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சரவணன், கதிரன்
தந்தை கதிரன்
பிறப்பு 1947.09.09
ஊர் தெல்லிப்பளை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. சரவணன் (1947.09.09 - ) யாழ்ப்பாணம் தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட இசை நாடகக் கலைஞர். இவரது தந்தை கதிரன். இக் கலைஞர் நாடகங்களை எழுதும் ஆசிரியராகவும், நட்டுவாங்கம் செய்யும் அண்ணாவியாராகவும் விளங்கியுள்ளார்.

இவரால் மேடையேற்றப்பட்ட சத்தியவான் சாவித்திரி இசை நாடகம் பலராலும் பாரட்டப்பட்டது. நகைச்சுவை மன்னன், நவரசத்திலகம் ஆகிய பட்டங்களை கலைப்பணிக்காக பெற்றிருக்கும் இவர் நடிகமணி வி. வி. வைரமுத்துவின் இசை நாடகங்களில் சிறு வேடமேற்று நடித்துள்ளதோடு இராஜபாட் நகைச்சுவை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவராக விளங்கினார்.

பராம்பரிய கலைகள் மேம்பாட்டுக் கழகத்தின் பத்தாவது ஆண்டு நிறைவு விழாவின் போது மூத்த கலைஞர்கள் வரிசையில் இவர் மகுடம் சூட்டி மரபுக்கலைச்சுடர் என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 171
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:சரவணன்,_கதிரன்&oldid=162428" இருந்து மீள்விக்கப்பட்டது