"நிறுவனம்:யாழ்/ ஆவரங்கால் சிவன் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
சி (Thapiththa பயனரால் நிறுவனம்:கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோவில், [[நிறுவனம்:யாழ்/ கோப்பாய் ஆவரங்கால் சி...)
 
(பயனரால் செய்யப்பட்ட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
 
{{நிறுவனம்|
 
{{நிறுவனம்|
பெயர்=யாழ்/ கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோயில்|
+
பெயர்=யாழ்/ ஆவரங்கால் சிவன் கோயில்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
வகை=இந்து ஆலயங்கள்|
 
நாடு=இலங்கை|
 
நாடு=இலங்கை|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
மாவட்டம்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=ஆவரங்கால்|
 
ஊர்=ஆவரங்கால்|
முகவரி=ஆவரங்கால், கோப்பாய், யாழ்ப்பாணம்|
+
முகவரி=ஆவரங்கால், யாழ்ப்பாணம்|
 
தொலைபேசி=|
 
தொலைபேசி=|
 
மின்னஞ்சல்=|
 
மின்னஞ்சல்=|
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
வட இலங்கையில் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் கோப்பாய் ஆவரங்கால் சிவன் கோயில் (ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜராமலிங்க சுவாமி கோயில்) யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய், ஆவரங்கால் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். ஆவரங்கால் சிவன் கோவிலில் அம்மன் வாசலில் புதிதாக அமைக்கப் பெற்ற ஐந்து தளங்களைக் கொண்ட இராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் 12.06.2015 வெள்ளிக்கிழமை காலை 8.20 மணிக்கு இடம்பெற்றது.
+
வட இலங்கையில் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆவரங்கால் சிவன் கோயில் (ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜராமலிங்க சுவாமி கோயில்) யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இத் தலம் அமைந்துள்ள காணியின் பெயர் 'கொய்வளை' என்பதாகும்.
 +
 
 +
இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இம் மூர்த்தியானது இராமேஸ்வரம், சிதம்பரம், காசி ஆகிய மூன்று சிறந்த தலங்களில் உள்ள மூர்த்திகள் மூவரும் சங்கமமாகிய ஒரு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி விசேடமும் தல விசேடமும் பொருந்திய திருத்தலமாகும்.
 +
 
 +
ஆவரங்கால் சிவன் கோவிலில் அம்மன் வாசலில் புதிதாக அமைக்கப் பெற்ற ஐந்து தளங்களைக் கொண்ட இராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் 12.06.2015 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
 +
 
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|5274|137-140}}

01:18, 14 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ ஆவரங்கால் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் ஆவரங்கால்
முகவரி ஆவரங்கால், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வட இலங்கையில் முக்கிய சிவத்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஆவரங்கால் சிவன் கோயில் (ஆவரங்கால் பர்வதவர்த்தனி அம்பாள் சமேத நடராஜராமலிங்க சுவாமி கோயில்) யாழ்ப்பாண மாவட்டத்தில் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஆவரங்கால் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இத் தலம் அமைந்துள்ள காணியின் பெயர் 'கொய்வளை' என்பதாகும்.

இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். இம் மூர்த்தியானது இராமேஸ்வரம், சிதம்பரம், காசி ஆகிய மூன்று சிறந்த தலங்களில் உள்ள மூர்த்திகள் மூவரும் சங்கமமாகிய ஒரு மூர்த்தியாய் எழுந்தருளியிருக்கும் மூர்த்தி விசேடமும் தல விசேடமும் பொருந்திய திருத்தலமாகும்.

ஆவரங்கால் சிவன் கோவிலில் அம்மன் வாசலில் புதிதாக அமைக்கப் பெற்ற ஐந்து தளங்களைக் கொண்ட இராஜகோபுரத்தின் கும்பாபிஷேகம் 12.06.2015 வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.


வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 137-140