"நிறுவனம்:யாழ்/ வல்லிபுரம் மருதடி தான்தோன்றீஸ்வரர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வல..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:41, 9 அக்டோபர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ வல்லிபுரம் மருதடி தான்தோன்றீஸ்வரர் கோயில் |
வகை | இந்து ஆலயங்கள் |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | வல்லிபுரம் |
முகவரி | வல்லிபுரம், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
வல்லிபுரம் மருதடி தான்தோன்றீஸ்வரர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி பகுதியின் வல்லிபுரத்திலே அமைந்துள்ளது. மருதமரமும் பனைமரமும் சூழ உள்ள பகுதியிலே 1956ல் இவ் ஆலயம் ஆரம்பிக்கப்பட்டது.
மூலஸ்தானத்திலே சிவனும் சக்தியும் வீற்றிருக்க பிள்ளையார், முருகன், ஆஞ்சநேயர், காத்தவராயர், வைரவர் போன்றோர் பரிவாரமூர்த்திகளாக வீற்றிருக்கின்றனர். இங்கு சித்திரை, கார்த்திகை நட்சத்திரத்திலே கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி உத்தர நட்சத்திரத்திலே தீர்த்தோற்சவம் 10 தினங்கள் நடைபெறும்.
வளங்கள்
- நூலக எண்: 5274 பக்கங்கள் 130