"நிறுவனம்:யாழ்/ நல்லூர் கைலாசநாதர் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
நல்லூர் கைலாசநாதர் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கை ஆரியனால் தனது அரண்மனையை மையப்படுத்தி அமைத்த கோயில்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் பற்றிய வரலாற்றை கைலாயமாலை என்ற நூலினூடாக அறிந்துகொள்ளலாம்.
+
நல்லூர் கைலாசநாதர் கோயில் எனப்படும் நல்லூர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.
 +
 
 +
யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கை ஆரியனால் தனது அரண்மனையை மையப்படுத்தி அமைத்த கோயில்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் அமைந்துள்ள வளவு தமிழ் மன்னர் காலத்தில் 'மின்னெறிஞ்சான் வளவு' என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆலயத்தின் முதலாவது புனராவர்த்தன கும்பாபிஷேகம் 1928 ஆனி மாதம் 19ம் திகதி நடைபெற்றது. இவ் ஆலயம் பற்றிய வரலாற்றை கைலாயமாலை என்ற நூலினூடாக அறிந்துகொள்ளலாம்.
 +
 
 +
=={{Multi|வளங்கள்|Resources}}==
 +
{{வளம்|5274|11-38}}
 +
 
  
 
=வெளி இணைப்பு=
 
=வெளி இணைப்பு=
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D கைலாசநாதர் கோயில்]
 
*[https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D கைலாசநாதர் கோயில்]

02:04, 1 அக்டோபர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ நல்லூர் கைலாசநாதர் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் நல்லூர்
முகவரி நல்லூர், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

நல்லூர் கைலாசநாதர் கோயில் எனப்படும் நல்லூர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் நல்லூரில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலமூர்த்தியாக சிவபெருமான் எழுந்தருளியுள்ளார்.

யாழ்ப்பாணத்தை ஆண்ட சிங்கை ஆரியனால் தனது அரண்மனையை மையப்படுத்தி அமைத்த கோயில்களில் ஒன்றாகும். இவ் ஆலயம் அமைந்துள்ள வளவு தமிழ் மன்னர் காலத்தில் 'மின்னெறிஞ்சான் வளவு' என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆலயத்தின் முதலாவது புனராவர்த்தன கும்பாபிஷேகம் 1928 ஆனி மாதம் 19ம் திகதி நடைபெற்றது. இவ் ஆலயம் பற்றிய வரலாற்றை கைலாயமாலை என்ற நூலினூடாக அறிந்துகொள்ளலாம்.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 11-38


வெளி இணைப்பு