"ஆளுமை:துரைசிங்கம், தம்பிராசா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
சி (Meuriy பயனரால் ஆளுமை:துரைசிங்கம், த., ஆளுமை:துரைசிங்கம், தம்பிராசா. என்ற தலைப்புக்கு நகர்த்தப்ப...) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | த.துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க. | + | த.துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் ஆரம்பக்கல்வியை நிறைவுசெய்து நல்லூர் ஆசிரிய கலாசாலையில் பயின்று 1959இல் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார். |
− | பத்திரிகை நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் | + | பத்திரிகை நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 03.08.1997இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியார்றினார். |
1954ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை தொடர்ந்தே இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபடத் தொடங்கினார். கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கின்றார். அவற்றிலே நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டல பரிசுகள் கிடைத்துள்ளன. | 1954ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை தொடர்ந்தே இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபடத் தொடங்கினார். கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கின்றார். அவற்றிலே நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டல பரிசுகள் கிடைத்துள்ளன. |
06:40, 30 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | துரைசிங்கம், தம்பிராசா. |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | 1937.04.09 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
த.துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு மேற்கு அ.மி.த.க.பாடசாலை, சுப்பிரமணிய வித்தியாசாலை ஆகியவற்றில் ஆரம்பக்கல்வியை நிறைவுசெய்து நல்லூர் ஆசிரிய கலாசாலையில் பயின்று 1959இல் பயிற்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார்.
பத்திரிகை நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பாளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 03.08.1997இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியார்றினார்.
1954ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை தொடர்ந்தே இவர் எழுத்துத்துறையிலும் ஈடுபடத் தொடங்கினார். கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இவர் எழுதியிருக்கின்றார். அவற்றிலே நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டல பரிசுகள் கிடைத்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 182-183