"ஆளுமை:கைலாசநாதன், கோபாலப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கைலாசநாதன்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 1: வரிசை 1:
 
{{ஆளுமை|
 
{{ஆளுமை|
பெயர்=கைலாசநாதன், கோபாலபிள்ளை|
+
பெயர்=கைலாசநாதன், கோபாலப்பிள்ளை|
 
தந்தை=கோபாலபிள்ளை|
 
தந்தை=கோபாலபிள்ளை|
 
தாய்=|
 
தாய்=|
பிறப்பு=1956|
+
பிறப்பு=1956.02.24|
 
இறப்பு=|
 
இறப்பு=|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
 
ஊர்=யாழ்ப்பாணம்|
வரிசை 10: வரிசை 10:
 
}}
 
}}
  
கைலாசநாதன் கோபாலபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றியதோடு 25க்கும் அதிகமான ஓவியங்களை வரைந்தவராவார். ''சமர்'', ''அலை'', சஞ்சிகைகள் மூலமும் ''திசை'' பத்திரிகை மூலமும் பரவலாக அறிமுகம் பெற்றவர் இவர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராக பயிற்சிப் பெற்று 1982இல் வெளியேற்ரிய இவரது ஓவியங்களில் பெரும்பாலனவை இந்தியமை கொண்டு வரையப்பட்டனவாகும்.  
+
கைலாசநாதன் கோபாலபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட ஓர் ஓவியர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராக பயிற்சிப் பெற்று 1982இல் வெளியேறிய இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய  ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.
 +
 
 +
இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாக 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|2970|44-45}}
 
{{வளம்|2970|44-45}}

02:18, 29 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கைலாசநாதன், கோபாலப்பிள்ளை
தந்தை கோபாலபிள்ளை
பிறப்பு 1956.02.24
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஓவியவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசநாதன் கோபாலபிள்ளை அவர்கள் யாழ்ப்பாணம் மட்டுவிலை பிறப்பிடமாக கொண்ட ஓர் ஓவியர். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஓவிய ஆசிரியராக பயிற்சிப் பெற்று 1982இல் வெளியேறிய இவர் சாவகச்சேரி இந்துக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார். தென்மராட்சி கல்வி வலயத்தில் ஆசிரிய ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளார்.

இவர் சிறுகதைத் தொகுப்புக்கள், கவிதைத்தொகுப்புக்கள், நாவல்களுக்கான முகப்பு ஓவியங்களை வரைந்துள்ளார். குறிப்பாக 'சமர்', 'அலை' ஆகிய சஞ்சிகைகள் மூலமும் 'திசை' பத்திரிகை மூலமும் பரவலாக அறியப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 2970 பக்கங்கள் 44-45