"ஆளுமை:பெனடிக்ற், ச." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=பெனடிக்ற், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:49, 27 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | பெனடிக்ற், ச.. |
பிறப்பு | |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | ஓவியவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ச.பெனடிக்ற் அவர்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓர் ஓவியர். இவர் பென் என்ற புனைப்பெயரிலேயே ஓவியங்களை வரைந்தார். பெரும்பாலும் மனித உருவரைகளாகவே இவரது ஆக்கங்கள் இருந்தன.
தற்கால கலையும் சுவையும் என்ற நூல் பெனடிக்கினால் எழுதப்பட்டு 1969ஆம் ஆண்டு ஈழக்கலைமன்ற வெளியீடாக வெளிவந்துள்ளது. இந்நூல் தற்காலக்கலை பற்றியதாக இருப்பினும் ஆங்காங்கு கலை பற்றிய பொதுவான கருத்துக்களும் காணப்படுகின்றன.
வளங்கள்
- நூலக எண்: 2970 பக்கங்கள் 14