"ஆளுமை:நவநாயகமூர்த்தி, நா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=நவநாயகமூர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு ஏதுமில்லை)

05:59, 25 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் நவநாயகமூர்த்தி, நா.
பிறப்பு
ஊர் திருக்கோவில், அம்பாறை
வகை ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நா. நவநாயகமூர்த்தி அம்பாறை, திருக்கோவிலில் பிறந்த ஆய்வாளராவார். எழுத்துத் துறையில் ஈடுபாடு கொண்ட இவர் தமிழரும் முருகவழிபாடும், தொல்லியல் சிந்தனைகள், பண்டைத்தமிழர் பண்பாட்டுக் கோலங்கள், பண்டைய ஈழத்தமிழ், தம்பிலுவில் கண்ணகி வழிபாடு, ஈழத்தமிழர் வரலாற்றுச்சுவடுகள் முதலான நூல்களை படைத்துள்ளார். கனடிய தமிழ் பண்பாட்டுக் கழகத்தினால் 'தமிழாய்வு இளவல்' என்ற விருதையும் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3771 பக்கங்கள் 145