"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு குறிகாட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:40, 16 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | யாழ்/ புங்குடுதீவு குறிகட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | புங்குடுதீவு |
முகவரி | புங்குடுதீவு, யாழ்ப்பாணம் |
தொலைபேசி | |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
குறிகட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது 1957ஆம் ஆண்டு விஜயதசமி தினம் வீ.ஏ.கந்தையா அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. அத்தோடு இவரது அயரா முயற்சியினால் 08.10.1958இல் இவ் வித்தியாலத்தை அரசு பொறுப்பேற்றுக்கொண்டது. 17.10.1991இல் தீவுப்பகுதியில் ஏற்ப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இப் பாடசாலை யாழ் நகருக்கு இடம்பெயர்ந்து 30.10.1995இல் ஏற்ப்பட்ட தென்மராட்சி நோக்கிய இடப்பெயர்வின் பின்னர் செயலிழந்துபோனது.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 169