"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
 
வரிசை 11: வரிசை 11:
 
}}
 
}}
  
புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் கிழக்கு கடற்கரைப் பகுதியை அண்டிய பகுதியில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இக் கோயில் 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது ஆகும். இக் கோவிலை மீன்பிடித் தொழிலாளர்கள் பரிபாலித்து வழிபட்டு வந்தனர். பின்னர் இவர்கள் இடம்பெயர்ந்து சென்று விட்டமையால் சிலகாலம் நித்திய கருமங்கள் நடைபெறாமல் இருந்த இவ் ஆலயத்தை பொதுமக்கள் உதவியுடன் தங்கம்மா ஆச்சி, சாமி பொன்னம்பலம், கந்தப்பு நாகேந்திரன், திருமதி சொர்ணம் தம்பிப்பிள்ளை ஆகியோர் புனருத்தாரணம் செய்து கட்டிடம் அமைத்து கண்டிப் பிள்ளையர் என்ற பெயரால் வழிபடுகள் தொடரச் செய்தனர்.
+
வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம் புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் கிழக்கு கடற்கரைப் பகுதியை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இக் கோயில் 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. இக் கோவிலை மீன்பிடித் தொழிலாளர்கள் பரிபாலித்து, வழிபட்டு வந்தனர். பின்னர் இவர்கள் இடம்பெயர்ந்து சென்றமையால் சிலகாலம் நித்திய கருமங்கள் நடைபெறாமல் இருந்த்போது பொதுமக்களின் உதவியுடன் தங்கம்மா ஆச்சி, சாமி பொன்னம்பலம், கந்தப்பு நாகேந்திரன், திருமதி சொர்ணம் தம்பிப்பிள்ளை ஆகியோர் புனருத்தாரணம் செய்து கட்டிடம் அமைத்து கண்டிப் பிள்ளையர் என்ற பெயரால் வழிபாட்டை தொடரச் செய்தனர்.
  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|117}}
 
{{வளம்|11649|117}}

05:36, 15 செப்டம்பர் 2015 இல் கடைசித் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 8ஆம் வட்டாரம், வல்லன்பதி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வல்லன்பதி கண்டிப்பிள்ளையார் ஆலயம் புங்குடுதீவு 8ஆம் வட்டாரம் கிழக்கு கடற்கரைப் பகுதியை அண்டிய பகுதியில் அமைந்துள்ளது. இக் கோயில் 100ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்தது. இக் கோவிலை மீன்பிடித் தொழிலாளர்கள் பரிபாலித்து, வழிபட்டு வந்தனர். பின்னர் இவர்கள் இடம்பெயர்ந்து சென்றமையால் சிலகாலம் நித்திய கருமங்கள் நடைபெறாமல் இருந்த்போது பொதுமக்களின் உதவியுடன் தங்கம்மா ஆச்சி, சாமி பொன்னம்பலம், கந்தப்பு நாகேந்திரன், திருமதி சொர்ணம் தம்பிப்பிள்ளை ஆகியோர் புனருத்தாரணம் செய்து கட்டிடம் அமைத்து கண்டிப் பிள்ளையர் என்ற பெயரால் வழிபாட்டை தொடரச் செய்தனர்.


வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 117