"நிறுவனம்:யாழ்/ புங்குடுதீவு வல்லன்பதி ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ பு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 14: வரிசை 14:
  
  
இவ் ஆலயம் 250 ஆண்டுகள் பலமை வாய்ந்ததாகும். திருமதி அமராவதி என்பவரின் மகன் கந்தையா அவர்களின் வளவில் பரந்த வேப்பமரத்தின் கீழ் காவல் தெய்வமான ஐயனார் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார்.  
+
இவ் ஆலயம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். திருமதி அமராவதி என்பவரின் மகன் கந்தையா அவர்களின் வளவில் பரந்த வேப்பமரத்தின் கீழ் காவல் தெய்வமான ஐயனார் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார்.  
  
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|11649|114}}
 
{{வளம்|11649|114}}

03:15, 15 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் யாழ்/ புங்குடுதீவு வல்லன்பதி ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் புங்குடுதீவு
முகவரி 9ஆம் வட்டாரம், மடத்துவெளி, புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

வல்லன்பதி ஹரிஹர புத்திர ஐயனார் ஆலயமானது இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் புங்குடுதீவில் ஐயானார் இறங்குதுறைமுகத்துக்கு நேர் எதிரே அமைந்துள்ளது.


இவ் ஆலயம் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். திருமதி அமராவதி என்பவரின் மகன் கந்தையா அவர்களின் வளவில் பரந்த வேப்பமரத்தின் கீழ் காவல் தெய்வமான ஐயனார் அமர்ந்து அருள்பாலித்து வருகின்றார்.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 114