"ஆளுமை:சுப்பிரமணிய தேசிகர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
04:18, 4 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சுப்பிரமணிய தேசிகர் |
பிறப்பு | |
ஊர் | பருத்தித்துறை |
வகை | சமயப் பெரியார் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
பருத்தித்துறையைச் சேர்ந்த சுப்பிரமணிய தேசிகர் காரைநகரில் மணம்முடித்திருந்தவர். ஈமக்கிரிகைச் சைவக் குருக்களாக மக்களின் மனத்திருப்திக்கு ஏற்ப பணிபுரிந்தவர்.
காரைநகர் சுப்பிரமணிய வித்தியாசாலையில் கல்வி கற்பித்தவர். சைவமகாசபையுடன் மிகுந்த தொடர்பு கொண்ட இவர் சைவப்பிரசங்கங்கள் மூலமும், சொற்பொழிவுகள் மூலமும் சமயத்தையும் தமிழையும் வளர்த்தவர்.
வளங்கள்
- நூலக எண்: 3769 பக்கங்கள் 315