"ஆளுமை:சிவானந்தன், சபாரெத்தினம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | + | தட்சாயினி என்ற புனைபெயரைக் கொண்ட சபாரெத்தினம் சிவானந்தன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிறந்த கவிதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். ''திசைகள் வெளிக்கும்'' என்ற இவரது நூல் புகழ் பெற்றதாகும். அத்தோடு இவர் கண்ணகை அம்மன் கோயில் பற்றி எழுதிய பாடல்கள் இசைத்தட்டாக வெளிவந்திருக்கின்றன. | |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|11649|250}} | {{வளம்|11649|250}} |
06:12, 3 செப்டம்பர் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சிவானந்தனந்தன், சபாரெத்தினம் |
தந்தை | சபாரெத்தினம் |
பிறப்பு | |
ஊர் | புங்குடுதீவு |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
தட்சாயினி என்ற புனைபெயரைக் கொண்ட சபாரெத்தினம் சிவானந்தன் அவர்கள் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சிறந்த கவிதைகள், கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். திசைகள் வெளிக்கும் என்ற இவரது நூல் புகழ் பெற்றதாகும். அத்தோடு இவர் கண்ணகை அம்மன் கோயில் பற்றி எழுதிய பாடல்கள் இசைத்தட்டாக வெளிவந்திருக்கின்றன.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 250