"ஆளுமை:துரைசிங்கம், தம்பிராசா." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
("{{ஆளுமை| பெயர்=துரைசிங்கம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=1937| | பிறப்பு=1937| | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
− | ஊர்=புங்குடுதீவு | + | ஊர்=புங்குடுதீவு| |
வகை=கல்வியியலாளர்கள்| | வகை=கல்வியியலாளர்கள்| | ||
புனைபெயர்=| | புனைபெயர்=| |
06:18, 26 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | துரைசிங்கம், த. |
தந்தை | தம்பிராசா |
தாய் | சிவபாக்கியம் |
பிறப்பு | 1937 |
ஊர் | புங்குடுதீவு |
வகை | கல்வியியலாளர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
த.துரைசிங்கம் புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கல்வியியலாளர். இவர் புங்குடுதீவு மேர்கு அ.மி.த.க.பாடசாலையிலும், சுப்பிரமணிய வித்தியாசாலையிலும் கல்வி கற்றவர் ஆவார். அத்தோர்டு நல்லூர் ஆசிரிய கலாசாலையில் கல்விபயின்று 1959இல் பயிர்றப்பட்ட ஆசிரியராக வெளியேறினார்.
பத்திரிகை நிருபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் உதவி ஆசிரியராக, கொத்தணி அதிபராக, கோட்டக் கல்விப் பணிப்பளராக, கல்விப் பணிப்பாளராக உயர்வு பெற்று 03.08.1997இல் ஓய்வு பெற்றார். பின்னர் புங்குடுதீவின் அபிவிருத்திச் சபையின் செயலாளராக நீண்ட காலம் பணியார்றினார்.
1954ஆம் ஆண்டு கொழும்பு விவேகானந்த சபை நடத்திய ஆறுமுகநாவலர் நினைவு கட்டுரைப் போட்டியில் முதற்பரிசு பெற்றதை தொடர்ந்தே இவர் எழுத்துத்துறையில் ஈடுபடத் தொடங்கினார். கவிதை, கதை, நாடகம் என முப்பதுக்கும் மேற்ப்பட்ட நூல்களை இவர் எழுதியிறுக்கிறார். அவற்றிலே நான்கு நூல்களுக்கு இலங்கை சாகித்திய மண்டலத்தின் பரிசுகள் கிடைத்துள்ளன.
வளங்கள்
- நூலக எண்: 11649 பக்கங்கள் 182-183