"ஆளுமை:ஞானப்பிரகாசம், க. த." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
க.த.ஞானப்பிரகாசம் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞனாவார். இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்கப் பாடசாலையில் ஆசிரியராக பல ஆண்டுகள் சேவையாற்றினார். இவரின் தீந்தமிழ் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படதக்கன. தமது கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பல பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றுள் இவரது கவிதைகளுக்கு இலங்கையில் சாகித்திய பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடதக்கது.  
+
 
 +
க.த ஞானப்பிரகாசம் அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞனாவார். இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அதிபராக பல ஆண்டுகள் சேவையாற்றினார்.  
 +
 
 +
இவரின் தீந்தமிழ் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படதக்கன. தமது கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பல பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றுள் இலங்கையில் சாகித்திய பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.  
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|3848|137}}
 
{{வளம்|3848|137}}
{{வளம்|4094|80-84}}
 

23:49, 19 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் ஞானப்பிரகாசம், க. த.
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை கவிஞன்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க.த ஞானப்பிரகாசம் அவர்கள் நெடுந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞனாவார். இவர் நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அதிபராக பல ஆண்டுகள் சேவையாற்றினார்.

இவரின் தீந்தமிழ் கவிதைகள் தமிழ் மக்களால் என்றும் போற்றப்படதக்கன. தமது கவிதைகளுக்கும், கட்டுரைகளுக்கும் பல பரிசில்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். அவற்றுள் இலங்கையில் சாகித்திய பரிசு கிடைத்தமையும், இந்தியாவில் பாரதி விருது கிடைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 3848 பக்கங்கள் 137