"ஆளுமை:திருஞானசம்பந்தன், செ." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=திருஞானசம்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
செ.திருஞானசம்பந்தன் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் ஊர்காவற்துறை அந்தோனியார் கல்லூரியில் படிக்கும் போதே ''இந்து சாசனம்'' இதழில் ஆசிரிய கடிதங்கள் எழுதி புரட்சி செய்தவர். ''தினகரன்'' ஏரிக்கரை நிறுவனத்தில் கடமையாற்றினார். ''சரவணை ஊர்'' என்றொரு இதழினையும் இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
+
செ.திருஞானசம்பந்தன் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் ஆவார். இவர் ஊர்காவற்துறை அந்தோனியார் கல்லூரியில் படிக்கும் போதே ''இந்து சாசனம்'' இதழில் ஆசிரிய கடிதங்கள் எழுதி புரட்சி செய்தவர். ''தினகரன்'' ஏரிக்கரை நிறுவனத்தில் கடமையாற்றினார். ''சரவணை ஊர்'' என்றொரு இதழினையும் இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|30}}
 
{{வளம்|4253|30}}

04:10, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் திருஞானசம்பந்தன், செ.
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.திருஞானசம்பந்தன் சரவணையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர் ஆவார். இவர் ஊர்காவற்துறை அந்தோனியார் கல்லூரியில் படிக்கும் போதே இந்து சாசனம் இதழில் ஆசிரிய கடிதங்கள் எழுதி புரட்சி செய்தவர். தினகரன் ஏரிக்கரை நிறுவனத்தில் கடமையாற்றினார். சரவணை ஊர் என்றொரு இதழினையும் இவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 30