"ஆளுமை:சிவகடாட்சம், பாலசுப்பிரமணியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=சிவகடாட்சம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
பாலசுப்பிரமணியம் சிவகடாட்சம் சரவணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றுகின்றார். உயிரியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டதாரியான இவர் பல கவிதைகளையும், நகைச்சுவை நாடகங்களையும் ஆக்கியுள்ளார். தான் மேற்கொண்ட தாவர ஆராய்ச்சியின் பயனாக ''பண்டை மருத்துவமும் பயன்தரும் மூலிகைகளும்'' என்ற மிகப் பயன்பாடுடைய நூல் ஒன்றினை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
பாலசுப்பிரமணியம் சிவகடாட்சம் சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றும் அதே நேரம் எழுத்துலகிலும் பிரகாசிக்கின்றார். உயிரியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டதாரியான இவர் பல கவிதைகளையும், நகைச்சுவை நாடகங்களையும் ஆக்கியுள்ளார். தான் மேற்கொண்ட தாவர ஆராய்ச்சியின் பயனாக ''பண்டை மருத்துவமும் பயன்தரும் மூலிகைகளும்'' என்ற மிகப் பயன்பாடுடைய நூல் ஒன்றினை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4253|25}}
 
{{வளம்|4253|25}}

00:54, 18 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் சிவகடாட்சம், பாலசுப்பிரமணியம்
தந்தை பாலசுப்பிரமணியம்
பிறப்பு
ஊர் சரவணை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பாலசுப்பிரமணியம் சிவகடாட்சம் சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் எழுத்தாளர். இவர் யாழ். பல்கலைக்கழக விவசாய பீடத்தில் பணியாற்றும் அதே நேரம் எழுத்துலகிலும் பிரகாசிக்கின்றார். உயிரியல் விஞ்ஞானத்தில் கலாநிதிப்பட்டதாரியான இவர் பல கவிதைகளையும், நகைச்சுவை நாடகங்களையும் ஆக்கியுள்ளார். தான் மேற்கொண்ட தாவர ஆராய்ச்சியின் பயனாக பண்டை மருத்துவமும் பயன்தரும் மூலிகைகளும் என்ற மிகப் பயன்பாடுடைய நூல் ஒன்றினை எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடதக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 4253 பக்கங்கள் 25