"ஆளுமை:மருதையனார், இராமநாதர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{ஆளுமை| | {{ஆளுமை| | ||
| − | பெயர்=மருதையனார் இராமநாதர்| | + | பெயர்=மருதையனார், இராமநாதர்| |
தந்தை=இராமநாதர்| | தந்தை=இராமநாதர்| | ||
தாய்=| | தாய்=| | ||
| வரிசை 6: | வரிசை 6: | ||
இறப்பு=| | இறப்பு=| | ||
ஊர்=வேலணை| | ஊர்=வேலணை| | ||
| − | வகை= | + | வகை=எழுத்தாளர்| |
புனைபெயர்=| | புனைபெயர்=| | ||
}} | }} | ||
| − | மருதையானார் வேலணை சரவணையை பிறப்பிடமாகக் | + | |
| + | இராமநாதர் மருதையானார் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். சிந்தனையாளர், கவிஞர், பேச்சாளர் என்பவற்றுடன் சிறந்த சமூக அரசியல் வாதியாகவே அடையாளம் காணப்பட்டார். 1958ஆம் ஆண்டு ''ஆசிரிய மணிப்பட்டம்'' இவருக்கு கிடைத்தது. | ||
| + | |||
| + | புதிய பொருள் பொதிந்த சொற்றொடர்களை உபயோகித்து எழுதிய நவீன சிந்தனைகளின் வெளிப்பாட்டினை இவரது கட்டுரைகளில் காணலாம். இந்து சாதனம் பத்திரிகையில் ''வேலணைத்தீவு கிழவன்'', ''பழந்தொழும்பன்'' என்னும் புனைபெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்நாட்களில் அயல்மதத்தாக்கத்தினால் சைவமும் தமிழும் வலுவிலந்து போற்றுவார் அற்றுப்போயிருந்த நிலையை மாற்ற ''வேலணைத்தீவு சைவ இளைஞர் சபையை'' தோற்றுவித்து அதன் மூலம் மாநாடுகளையும், விழாக்களையும் ஒழுங்கு செய்து, ஈழப் பெரும்புலவர்களையும் வரவழைத்து எழுச்சிக்காண செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. | ||
| + | |||
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== | ||
{{வளம்|4253|07-08}} | {{வளம்|4253|07-08}} | ||
01:37, 17 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | மருதையனார், இராமநாதர் |
| தந்தை | இராமநாதர் |
| பிறப்பு | |
| ஊர் | வேலணை |
| வகை | எழுத்தாளர் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
இராமநாதர் மருதையானார் வேலணை, சரவணையை பிறப்பிடமாகக் கொண்ட சிறந்த எழுத்தாளர். சிந்தனையாளர், கவிஞர், பேச்சாளர் என்பவற்றுடன் சிறந்த சமூக அரசியல் வாதியாகவே அடையாளம் காணப்பட்டார். 1958ஆம் ஆண்டு ஆசிரிய மணிப்பட்டம் இவருக்கு கிடைத்தது.
புதிய பொருள் பொதிந்த சொற்றொடர்களை உபயோகித்து எழுதிய நவீன சிந்தனைகளின் வெளிப்பாட்டினை இவரது கட்டுரைகளில் காணலாம். இந்து சாதனம் பத்திரிகையில் வேலணைத்தீவு கிழவன், பழந்தொழும்பன் என்னும் புனைபெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். அந்நாட்களில் அயல்மதத்தாக்கத்தினால் சைவமும் தமிழும் வலுவிலந்து போற்றுவார் அற்றுப்போயிருந்த நிலையை மாற்ற வேலணைத்தீவு சைவ இளைஞர் சபையை தோற்றுவித்து அதன் மூலம் மாநாடுகளையும், விழாக்களையும் ஒழுங்கு செய்து, ஈழப் பெரும்புலவர்களையும் வரவழைத்து எழுச்சிக்காண செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 4253 பக்கங்கள் 07-08