"ஆளுமை:அன்னப்பிள்ளை, வாதவூர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=அன்னம் வாதவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 5: வரிசை 5:
 
பிறப்பு=|
 
பிறப்பு=|
 
இறப்பு=1969|
 
இறப்பு=1969|
ஊர்=வேலணை|
+
ஊர்=தும்பளப்பிட்டி, வேலணை|
 
வகை=தொழிலதிபர்|
 
வகை=தொழிலதிபர்|
புனைபெயர்=|
+
புனைபெயர்=அன்னப்பிள்ளை|
 
}}
 
}}
திருமதி வாதவூர் அன்னம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஆரம்பத்தில் சாதாரண குடும்பப் பெண்ணாக அன்றாட வாழ்விற் பல நெருக்கடிக்ளையும் எதிர்கொண்டவர் ஆவார். இவருக்கு கணவரின் உதவி பலமாக இல்லாதிருந்தும் இவர் மனம் சளைக்கவில்லை. காலப்போக்கில் இவரது பிள்ளைகள் வாணிபத்துறையில் வளம் கண்டு பொருளீட்டத் தொடங்கிய போதும் அவரது சீரிய பண்பும் அயராத உழைப்பும் மாறவில்லை. இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை பீடிக் கைத்தொழிலின் மூலப் பொருளாக பயன்படுத்தலாம் என்று மகனுடன் கலந்தாலோசித்து கணுப் புகையிலையை பதப்படுத்தி தூளாக்கி பொருளீட்ட தொடங்கினார். இத் தொழிலானது பலருக்கும் வருமானத்தை கொடுத்தது. தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கு அள்ளி அள்ளி வழங்கி, கோயில்களுக்கும் உதவினார். என்பதும் குறிப்பிடதக்கது.
+
 
 +
திருமதி வாதவூர் அன்னம்(அன்னப்பிள்ளை) அவர்கள் வேலணை மேற்கில் அமைந்த தும்பளப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். கடின உழைப்பாளியாக, பெண்சமுதாயத்தின் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை தூளாக்கி பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்கலாம் என்பதை உணர்ந்து அதை பதப்படுத்தி விற்பனைசெய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார். தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கும் உதவும் மனப்பாங்கினைக்கொண்டவர்.  
 +
 
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|458-459}}
 
{{வளம்|4640|458-459}}

00:27, 12 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் அன்னம் வாதவூர்
பிறப்பு
இறப்பு 1969
ஊர் தும்பளப்பிட்டி, வேலணை
வகை தொழிலதிபர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி வாதவூர் அன்னம்(அன்னப்பிள்ளை) அவர்கள் வேலணை மேற்கில் அமைந்த தும்பளப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தார். கடின உழைப்பாளியாக, பெண்சமுதாயத்தின் ஒரு முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் தீவகத்தில் பயனற்று அழிந்து போகும் கணுப்புகையிலையை தூளாக்கி பீடிக் கைத்தொழிலின் மூலப்பொருளாக உபயோகிக்கலாம் என்பதை உணர்ந்து அதை பதப்படுத்தி விற்பனைசெய்து பொருள்வளங்களை ஈட்டிக்கொண்டார். தான் பெற்ற செல்வத்தையும் செல்வாக்ககையும் கொண்டு தன்னளவில் மாத்திரம் வாழாது பிறருக்கும் உதவும் மனப்பாங்கினைக்கொண்டவர்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 458-459