"ஆளுமை:கணபதிப்பிள்ளை, கந்தையா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=கணபதிப்பிள..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 2: வரிசை 2:
 
பெயர்=கணபதிப்பிள்ளை கந்தையா|
 
பெயர்=கணபதிப்பிள்ளை கந்தையா|
 
தந்தை=கதிரேசர் கந்தையா|
 
தந்தை=கதிரேசர் கந்தையா|
தாய்=தையல் முத்து|
+
தாய்=தையல்முத்து|
பிறப்பு=1918.03|
+
பிறப்பு=1918.|
 
இறப்பு=1975.11.14|
 
இறப்பு=1975.11.14|
 
ஊர்=வேலணை|
 
ஊர்=வேலணை|
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=|
 
புனைபெயர்=|
 
}}
 
}}
வேலணை வாத்தியார் என அன்புடன் அழைக்கப்படும் கந்தையா கணபதிப்பிள்ளை வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினை தொடங்கினார். பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, பின்னர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் கல்வி புகட்டினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராகவும் சமூக சேவராகவும் இவர் ஆற்றிய சேவையின் விளைவாகவே பாதி ஓலையினாலும் பாதி ஓட்டினாலும் வேயப்பட்டிருந்த பாடசாலை அறைகளுடன் கூடிய இரண்டு கட்டிடங்களாக விசாலித்து மாணவர் தொகையையும் ஆசிரியர் தொகையையும் இரட்டிப்பு ஆனது.  
+
 
 +
வேலணை வாத்தியார் என அழைக்கப்படும் கந்தையா கணபதிப்பிள்ளை வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினை தொடங்கினார். பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, பின்னர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் கல்வி புகட்டினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராக பணியாற்றியதோடு பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.  
 +
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
=={{Multi|வளங்கள்|Resources}}==
 
{{வளம்|4640|336-339}}
 
{{வளம்|4640|336-339}}

05:52, 6 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் கணபதிப்பிள்ளை கந்தையா
தந்தை கதிரேசர் கந்தையா
தாய் தையல்முத்து
பிறப்பு 1918.
இறப்பு 1975.11.14
ஊர் வேலணை
வகை கல்விமான்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலணை வாத்தியார் என அழைக்கப்படும் கந்தையா கணபதிப்பிள்ளை வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் வேலணை சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது ஆசிரியப் பணியினை தொடங்கினார். பின்னர் புங்குடுதீவு சுப்பிரமணிய வித்தியாசாலை, பின்னர் சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை போன்ற பல பாடசாலைகளில் கல்வி புகட்டினார். ஒன்பது வருடங்களுக்கு மேலாக அவர் நாரந்தனை கணேசா கனிஷ்ட வித்தியாலத்தின் அதிபராக பணியாற்றியதோடு பாடசாலையின் வளர்ச்சியிலும் பெரும்பங்காற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 336-339