"ஆளுமை:வேதநாயகி, தம்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வேதநாயகி தம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:09, 6 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வேதநாயகி தம்பு |
தந்தை | தம்பு |
தாய் | மீனாட்சி |
பிறப்பு | 1912 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேதநாயகி தம்பு வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் ஒரு ஆசிரியராக கடமையாற்றினார். சி.சுவாமிநாதன், பொ.கைலாசபதி, சி.கணபதிப்பிள்ளை ஆகிய பெருமக்களிடம் கல்வி கற்க கூடிய அரியதொரு வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதன் பின்னர் வேலணை நடராசா வித்தியாசாலையில் ஆசிரியையாக இணைக்கப்பட்டார். ஓய்வு பெறும்வரை அங்கேயே பணி புரிந்து தமக்கென வழங்கப்பட்ட ஆச்சிரமத்திலேயே வாழ்ந்து வந்தார்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 321-325