"ஆளுமை:காங்கேசு, கந்தர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=காங்கேசு கந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
02:18, 6 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | காங்கேசு கந்தர் |
தந்தை | கந்தர் |
தாய் | வள்ளியம்மை |
பிறப்பு | 1912.08.01 |
இறப்பு | 1988.01.15 |
ஊர் | வேலணை |
வகை | கல்விமான் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கந்தர் காங்கேசு வேலணையிற் பிறந்தார். இவர் சரஸ்வதி வித்தியாசாலையில் ஆசிரியராகவும், நாரந்தனை கணேச வித்தியாசாலை, சரவணை நாகேஸ்வரி வித்தியாசாலை என்பவற்றில் உதவி ஆசிரியராகவும், வேலணை அரச தமிழ் கலவன் பாடசாலையில் தலமையாசிரியராகவும் பதவி வகிக்கப்பட்டார். அத்தோடு இவர் ஒரு மொழிப்பற்றாளன், இலக்கண அறிவும், அழகாண கையெழுத்தும் கைவரப்பெற்றவர். மேலும் முத்துமாரி அம்மன் கோவில் பரிபாலண சபையின் உறுப்பினராக இருந்து அக்கோவிலுக்கு மூலஸ்தானம் அமைப்பதில் பெரும்பங்காற்றினார். தனது கிராமத்திலுள்ள மாணவர்களின் தேவைக்காக அவர் தனது சொந்த காணியிலேயே பாடாசாலை அமைத்து கொடுத்தார் என்பதுவும் குறிப்பிடத்தக்கது
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 315-320