"ஆளுமை:மாணிக்கம், மாரிமுத்து" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மாணிக்கம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:17, 5 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | மாணிக்கம், மா. |
| பிறப்பு | |
| ஊர் | வேலணை |
| வகை | புலவர்கள் |
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
மாணிக்கம் ஓர் புலவர் ஆவார். இவர் 1979 ஆம் ஆண்டுவரை அதிபராக கடமையாற்றினார். பின்னர் ஆயிரத்துக்கும் அதிகமான கல்வெட்டுக்களையும், அழகொல்லை விநாயகராலய திருப்பள்ளி எழுச்சி பதிகத்தையும், வேலணை முத்துமாரி அம்மன் ஊஞ்சல் பாடலையும், படைப்புக்களாக எமக்களித்ததோடு நூல்களாக பெரிய புராண வசன சுருக்கம், கந்தபுராண வசன சுருக்கம், திருக்குறள் வசனச் சுருக்கம் போன்றவற்றையும் அளித்துள்ளார். இவரை இலண்டன் ஶ்ரீ முருகன் கோவில் பிரதம சிவாச்சாரியார், கயிலை நாகநாத சிவம் குருக்கள் என்போர் பண்டிதர் மாணிக்கம் அவர்கள் கிடைத்தற்கரிய பொக்கிஷம் என பாராட்டியுள்ளனர்.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 266-269