"ஆளுமை:பேரம்பலம், வேலுப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
("{{ஆளுமை| பெயர்=வேலுப்பிள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
வரிசை 9: வரிசை 9:
 
புனைபெயர்=அப்பாத்துரை உபாத்தியார்|
 
புனைபெயர்=அப்பாத்துரை உபாத்தியார்|
 
}}
 
}}
அப்பாத்துரை உபாத்தியார் வேலணையில் 1896ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் திகதி பிறந்தார். மேலும் இவர் ஓதுவாராகவும், ஆசிரியராகவும், கோயில் உரிமையாளராகவும் கடமையாற்றியதோடு பராசக்தியை மணம் செய்து ஐந்து ஆண்களையும் இரு பெண்களையும் மக்கட் செல்வமாக பெற்று மகிழ்ந்தார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளை கௌரவித்து சைவ சேவா சங்கம் இவருக்கு சைவபூஷணம் எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளது.
+
அப்பாத்துரை உபாத்தியார் என பலராலும் அறியப்படுகின்ற வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் வேலணையில் 1896ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் திகதி பிறந்தார். இவர் ஓதுவாராகவும், ஆசிரியராகவும், கோயில் உரிமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளை கௌரவித்து சைவ சேவா சங்கம் இவருக்கு சைவபூஷணம் எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
  
  

06:36, 4 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்

பெயர் வேலுப்பிள்ளை பேரம்பலம்
தந்தை வேலுப்பிள்ளை
தாய் வள்ளியம்மை
பிறப்பு 1896-04.10
ஊர் வேலணை
வகை சமயப் பெரியோர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அப்பாத்துரை உபாத்தியார் என பலராலும் அறியப்படுகின்ற வேலுப்பிள்ளை பேரம்பலம் அவர்கள் வேலணையில் 1896ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் திகதி பிறந்தார். இவர் ஓதுவாராகவும், ஆசிரியராகவும், கோயில் உரிமையாளராகவும் கடமையாற்றியுள்ளார். இவரது பல்வேறு சமய சமூகப் பணிகளை கௌரவித்து சைவ சேவா சங்கம் இவருக்கு சைவபூஷணம் எனும் பட்டத்தையும் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 4640 பக்கங்கள் 216-219