"ஆளுமை:சோமசுந்தர ஐயர், இராமநாத ஐயர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=சோமசுந்தர ஐ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:58, 4 ஆகத்து 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | சோமசுந்தர ஐயர், இ. |
தந்தை | இராமநாதஐயர் |
தாய் | சீதையம்மா |
பிறப்பு | 1880 |
இறப்பு | 1960 |
ஊர் | வேலணை |
வகை | சமயப் பெரியோர்கள் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஶ்ரீலஶ்ரீ இ, சோமசுந்தர ஐயர் (கறுவல் ஐயர்) (பி. 1880) யாழ்ப்பாணம் வேலணையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் சித்துக்கள் பல செய்யும் உள்ளொளி மிக்கவராக விளங்கியதோடு அடியார்களின் தீராத நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் மிக்கவராக விளங்கியுள்ளார். எண்பது ஆண்டுகள் வரை இப்பூவுலகில் வாழ்ந்து இறந்ததன் பின்னர் இவரது பூதவுடலை வேலணை மக்கள் புங்குடுதீவில் இருந்து வேலணைக்கு கொண்டு சென்று சாட்டி எனும் இடத்தில் சமாதி கட்டி பக்தி சிரத்தையுடன் அடக்கம் செய்துள்ளனர். பின்னர் வ.க.செல்லப்ப சுவாமியார் அவர்களால் இச் சமாதியானது திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 4640 பக்கங்கள் 209-210