"ஆளுமை:அருள் மாஸ்ற்ரர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=அருள் மாஸ்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:42, 19 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | அருள் மாஸ்ற்ரர் |
பிறப்பு | |
ஊர் | |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
அருள் மாஸ்ற்ரர் ஓர் எழுத்தாளரும், கவிஞரும், சிறந்த விமர்சகரும் ஆவார். இவர் கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள் பலவற்றை எழுதியுள்ளார். "பரிணாமம்" என்ற நாட்டுக்கூத்து நாடகத்தை நெறியாள்கை செய்துள்ளார். இவர் "முகம்" என்னும் குறுந்திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். அருந்ததி எனும் புனைபெயரைக் கொண்டவர்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 473-474