"ஆளுமை:மகேந்திரா, எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மகேந்திரா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 10: | வரிசை 10: | ||
}} | }} | ||
− | மகேந்திரா, எஸ். மாத்தளையை பிறப்பிடமாகக் | + | மகேந்திரா, எஸ். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி. ஆனாலும் எழுத்துத்துறையில் நாடறிந்த கவிஞர். இவர் எழுதிய கவிதைகள் 1955 ஆம் ஆண்டு 'கண்ணீர்த் துளிகள்' என்ற பெயரில் தனது முதலாவது கவிதைத் தொகுதியாக வெளியிட்டார். இதுமட்டுமன்றி விவசாய ஆராய்சிகளை மேற்கொண்டு தனது ஆய்வுகளை பல மாநாடுகளில் சமர்ப்பித்து விவசாய துறையிலும் பங்காற்றியுள்ளார். |
=={{Multi|வளங்கள்|Resources}}== | =={{Multi|வளங்கள்|Resources}}== |
06:52, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகேந்திரா, எஸ். |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரா, எஸ். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்ட வைத்திய கலாநிதி. ஆனாலும் எழுத்துத்துறையில் நாடறிந்த கவிஞர். இவர் எழுதிய கவிதைகள் 1955 ஆம் ஆண்டு 'கண்ணீர்த் துளிகள்' என்ற பெயரில் தனது முதலாவது கவிதைத் தொகுதியாக வெளியிட்டார். இதுமட்டுமன்றி விவசாய ஆராய்சிகளை மேற்கொண்டு தனது ஆய்வுகளை பல மாநாடுகளில் சமர்ப்பித்து விவசாய துறையிலும் பங்காற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 524-525