"ஆளுமை:மகேந்திரா, எஸ்." பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=மகேந்திரா, ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
05:02, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | மகேந்திரா, எஸ். |
பிறப்பு | |
ஊர் | மாத்தளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
மகேந்திரா, எஸ். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். இவர் 1955 ஆம் ஆண்டு கண்ணீர்த் துளிகள் என்ற பெயரில் தனது முதலாவது கவிதைத் தொகுதியை வெளியிட்டார். இவரின் இரண்டாவது கவிதை தொகுதி கண்ணீர் தாரகைகளுக்கு என்பதாகும்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 524-525