"ஆளுமை:சச்சிதானந்தன், கணபதிப்பிள்ளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
					| வரிசை 5: | வரிசை 5: | ||
பிறப்பு=1921.ஒக்டோபர் 21|  | பிறப்பு=1921.ஒக்டோபர் 21|  | ||
இறப்பு=|  | இறப்பு=|  | ||
| − | ஊர்=மறவன் புலம்|  | + | ஊர்=மறவன் புலம், சாவகச்சேரி|  | 
வகை=எழுத்தாளர்|  | வகை=எழுத்தாளர்|  | ||
புனைபெயர்=மறவன்புலவு க. சச்சிதானந்தன்|  | புனைபெயர்=மறவன்புலவு க. சச்சிதானந்தன்|  | ||
}}  | }}  | ||
| − | சச்சிதானந்தம், க. (பி. 1921. ஒக்டோபர் 21) ஓர் எழுத்தாளராவார். இவர் மறவன் புலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும்  | + | சச்சிதானந்தம், க. (பி. 1921. ஒக்டோபர் 21) ஓர் எழுத்தாளராவார். இவர் சாவகச்சேரி நகரத்திலுள்ள மறவன் புலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் அதிசிறந்த அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்தார். காந்தளகம் எனும் இவரது பதிப்பகத்தின் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.  | 
02:58, 18 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
| பெயர் | சச்சிதானந்தம், க. | 
| தந்தை | கணபதிப்பிள்ளை | 
| தாய் | தெய்வானைப்பிள்ளை | 
| பிறப்பு | 1921.ஒக்டோபர் 21 | 
| ஊர் | மறவன் புலம், சாவகச்சேரி | 
| வகை | எழுத்தாளர் | 
| இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். | |
|---|---|
சச்சிதானந்தம், க. (பி. 1921. ஒக்டோபர் 21) ஓர் எழுத்தாளராவார். இவர் சாவகச்சேரி நகரத்திலுள்ள மறவன் புலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவர் சிறந்த மேடைப் பேச்சாளராகவும் அதிசிறந்த அரசியல் விமர்சகராகவும் திகழ்ந்தார். காந்தளகம் எனும் இவரது பதிப்பகத்தின் மூலம் ஏராளமான நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.
வளங்கள்
- நூலக எண்: 4428 பக்கங்கள் 521