"ஆளுமை:வேலாயுதம், கனகசபை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
நூலகம் இல் இருந்து
("{{ஆளுமை| பெயர்=வேலாயுதம், ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
11:15, 6 சூன் 2015 இல் நிலவும் திருத்தம்
பெயர் | வேலாயுதம், க. |
பிறப்பு | 1917 |
ஊர் | தம்பலகாமம் |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வேலாயுதம்(பி. 1917) ஓர் எழுத்தாளரும், கவிஞரும், ஊடகவியலாளருமாவர். திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். வீரகேசரி பத்திரிகையில் நிருபராகப் பணியாற்றியுள்ளார். கவிதைகள், கட்டுரைகள், கதைகள் என்பன இவரது படைப்புக்களாகும்.ஆர்மோனியம் வாசிப்பவர்.
வளங்கள்
- நூலக எண்: 1008 பக்கங்கள் 11-29